ஈரமான ரோஜாவே
ராத்திரி மயபேஞ்சி இருக்கும்...
என்னை பார்த்து மூடாதே
.டேய் யானை மண்டையா...நான் என்ன டப்பாவா மூட?
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
அட சொன்னதையே சொல்லிக்கிட்டு...
கண்ணில் என்ன சோகம்
வேணாம்...வலிக்குது.. விட்ரு..
போதும் ஏங்காதே
அழுதுடுவேன்...
என் அன்பே ஏங்காதே (2)
டேய் பேசி தீத்துக்கலாம்... .அம்பு கொம்பு ன்னு கிட்ட வராத..
என்னை பார்த்து ஒரு மேகம்
உன்னையெல்லாம் பாக்கறதே தப்பு... இதுல...
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
மூச்சி முட்டி சாவவா?
. .. ..
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
டாய் நிறுத்திக்கோ முடியல...
உன் வாசலில் எனை கோலம் இடு
நீ வாங்கற 5க்கும் 10க்கும் இது தேவையா?
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
நாசமாஆஆஆஆஆ போக... !! கேட்டு வாங்கறான் பாரு ....
பொன்னாரமே...
அட அது ஆரூஊஊ?
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
கண்டுப்பிடிச்சிட்டார்டா.. கண்ணதாசன்....
என்னோடு நீ பாடிவா சிந்து
நானே அதிகம்.. இதுல சிந்து வேறையா...
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
.. .. சொல்ல சொல்ல.... டோண்ட் மேக் மீ ஆங்ரி..
நேரம் கூடி வந்த வேலை
பனக்கொட்ட தலையா... கூடி வந்து கொட்டினாங்களாடா?
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
பார்ரா பார்ரா... இவரு பெரிய இமாலய வீரர்...
நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
இந்தா... நிப்பாட்டு !
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
சாவூஊஊ
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
டாஸ்மாக் கை குத்தகைக்கு எடுத்திட்டியா?
என் காதலி...
ஹய்யோ அம்மே அது நானில்ல..
உன் போல என்னாசை தூங்காது ராணி
மாத்தரை ய போடறா வென்று... தூக்கம் வரலியாம்.....
தண்ணீரில் தள்ளாடுதே தோனி
ஏண்டா... தோனி ய ஏண்டா நடுவுல இழுக்கற .
ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
ஓ... இது அம்மணி......பாடு சாந்தா பாடு.. ..
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ராத்திரி மயபேஞ்சி இருக்கும்...
என்னை பார்த்து மூடாதே
.டேய் யானை மண்டையா...நான் என்ன டப்பாவா மூட?
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
அட சொன்னதையே சொல்லிக்கிட்டு...
கண்ணில் என்ன சோகம்
வேணாம்...வலிக்குது.. விட்ரு..
போதும் ஏங்காதே
அழுதுடுவேன்...
என் அன்பே ஏங்காதே (2)
டேய் பேசி தீத்துக்கலாம்... .அம்பு கொம்பு ன்னு கிட்ட வராத..
என்னை பார்த்து ஒரு மேகம்
உன்னையெல்லாம் பாக்கறதே தப்பு... இதுல...
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
மூச்சி முட்டி சாவவா?
. .. ..
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
டாய் நிறுத்திக்கோ முடியல...
உன் வாசலில் எனை கோலம் இடு
நீ வாங்கற 5க்கும் 10க்கும் இது தேவையா?
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
நாசமாஆஆஆஆஆ போக... !! கேட்டு வாங்கறான் பாரு ....
பொன்னாரமே...
அட அது ஆரூஊஊ?
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
கண்டுப்பிடிச்சிட்டார்டா.. கண்ணதாசன்....
என்னோடு நீ பாடிவா சிந்து
நானே அதிகம்.. இதுல சிந்து வேறையா...
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
.. .. சொல்ல சொல்ல.... டோண்ட் மேக் மீ ஆங்ரி..
நேரம் கூடி வந்த வேலை
பனக்கொட்ட தலையா... கூடி வந்து கொட்டினாங்களாடா?
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
பார்ரா பார்ரா... இவரு பெரிய இமாலய வீரர்...
நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
இந்தா... நிப்பாட்டு !
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
சாவூஊஊ
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
டாஸ்மாக் கை குத்தகைக்கு எடுத்திட்டியா?
என் காதலி...
ஹய்யோ அம்மே அது நானில்ல..
உன் போல என்னாசை தூங்காது ராணி
மாத்தரை ய போடறா வென்று... தூக்கம் வரலியாம்.....
தண்ணீரில் தள்ளாடுதே தோனி
ஏண்டா... தோனி ய ஏண்டா நடுவுல இழுக்கற .
ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
ஓ... இது அம்மணி......பாடு சாந்தா பாடு.. ..
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ம்ம்ம்ம் ...காதலிக்கறாங்களாமாம்ம்ம்ம்ம் !