Custom Search

Wednesday 14 September 2011

நிலா வந்தாச்சி.. அணில் குட்டி வந்தாச்சி... :)

ஈரமான ரோஜாவே
ராத்திரி மயபேஞ்சி இருக்கும்...

என்னை பார்த்து மூடாதே
.டேய் யானை மண்டையா...நான் என்ன டப்பாவா மூட?

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
அட சொன்னதையே சொல்லிக்கிட்டு...
 

 கண்ணில் என்ன சோகம் 
வேணாம்...வலிக்குது.. விட்ரு..

போதும் ஏங்காதே
அழுதுடுவேன்...

என் அன்பே ஏங்காதே (2)
டேய் பேசி தீத்துக்கலாம்... .அம்பு கொம்பு ன்னு கிட்ட வராத..

என்னை பார்த்து ஒரு மேகம்
உன்னையெல்லாம் பாக்கறதே தப்பு... இதுல...

ஜன்னல் சாத்தி விட்டு போகும்
மூச்சி முட்டி சாவவா?
. .. ..
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
டாய் நிறுத்திக்கோ முடியல...

உன் வாசலில் எனை கோலம் இடு
நீ வாங்கற 5க்கும் 10க்கும் இது தேவையா?

இல்லை என்றால் ஒரு சாபம் இடு
நாசமாஆஆஆஆஆ போக... !! கேட்டு வாங்கறான் பாரு ....

பொன்னாரமே...
அட அது ஆரூஊஊ?

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
கண்டுப்பிடிச்சிட்டார்டா.. கண்ணதாசன்....

என்னோடு நீ பாடிவா சிந்து
நானே அதிகம்.. இதுல சிந்து வேறையா...

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
.. .. சொல்ல சொல்ல.... டோண்ட் மேக் மீ ஆங்ரி..

நேரம் கூடி வந்த வேலை
பனக்கொட்ட தலையா... கூடி வந்து கொட்டினாங்களாடா?

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
பார்ரா பார்ரா... இவரு பெரிய இமாலய வீரர்...

நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
 இந்தா... நிப்பாட்டு ! 
 
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
சாவூஊஊ

கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
டாஸ்மாக் கை குத்தகைக்கு எடுத்திட்டியா?

என் காதலி...
ஹய்யோ அம்மே அது நானில்ல..

உன் போல என்னாசை தூங்காது ராணி
மாத்தரை ய போடறா வென்று...  தூக்கம் வரலியாம்.....

தண்ணீரில் தள்ளாடுதே தோனி
ஏண்டா... தோனி  ய ஏண்டா நடுவுல இழுக்கற .

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
ஓ... இது அம்மணி......பாடு சாந்தா பாடு.. ..

கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ம்ம்ம்ம்  ...காதலிக்கறாங்களாமாம்ம்ம்ம்ம் !

Monday 13 June 2011

கனவு இல்லம்

கடன் வாங்கி கட்டிய கனவு இல்லம்.....
வட்டிக்கும் சேர்த்து சோறு போட்ட உணவு இல்லம்...
வட்டி போட்ட குட்டியால், வாழ்க்கை தடு மாறி, ஆனது நினைவு இல்லம்...

உன்னை நான் விரும்புவதை......

உயிரே உனக்காக நான்
ஏங்கும் போது
என்னை அலட்சியப் படுத்தினாய்
உன்னை என் மனம்
நினைத்து விட்டது என்பதட்காக
கவலைகளை சகித்துக் கொண்டேன்
என் அன்பை புரிந்து கொள்ளாத
நீ என் மரணதிலாவது
நினைக்க மாட்டாயா
உன்னை நான் விரும்புவதை..............!!!

கனவில்

கண் திரந்து நடந்த நான்
உன் விரல்கலை பிடித்து
நடந்த உடன்!
கண் இமைகலை முடி நேசித்தேன்
கனவில்.

என்னவளே

உன் நடை பாதை எங்கும் பூக்களை பரப்புபவன் நான் ................. ஆனால் உன் வீட்டு முள் வேலிக்குள் கூட என்னை அழைக்க மறுக்கிராயே

ரகசியம்.....!!!!!

ரகசியம் என்று
ரகசியமாக சொல்லப்பட்டவை
ரகசியமாகவேயிருக்கிறது....................!!!!!!!

உயிர்

உயிர் தந்ததோ இருவர்..!!!
அதை உடைமையாக்கி கொண்டவளோ ஒருத்தி...!!!
கடைசியில் அதை எடுத்துக் கொண்டவரோ ஒருத்தர்...!!!
ஆயினும் உயிருள்ளவரை எனைக் காத்து நின்றான் ஒருவன்..?
அவனே என் நண்பன்...!!!